ஆஸி தமிழ்க் கல்விச் சமூகத்தில் இருந்து திருமதி புவனா இராஜரட்ணம் பேசுகிறார்
பேட்டி கண்டவர் : கானா பிரபா
கடந்த மூன்று தசாப்தங்களாக இயங்கி வரும் மெல்பர்ன் பாரதி பள்ளியின் பாரதி பள்ளியின் துணை அதிபராகப் பணியாற்றிய புவனா இராஜரட்ணம் அவர்களால் ஆக்கப்பட்ட
நான்கு சிறுவர்களுக்கான வில்லிசை நாடக எழுத்துருக்கள் கொண்ட இந்நூல் அண்மையில் வெளியிடப்பட்டது.
இளைய சமுதாயத்தின் தமிழ்க் கல்வியை சிறுவர் நாடகங்கள் மூலம் தூண்ட முடியும் என்ற நம்பிக்கையோடு புவனா இராஜரட்ணம் அவர்கள் வழங்கிய செவ்வியை ஆஸி தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக
எடுத்திருந்தேன். அதனைச் செவிமடுக்க
https://www.youtube.com/watch?v=zMecw48MN1c