Pages

Thursday, October 21, 2021

ஈழத்து நாடக நெறியாளர் க.பாலேந்திரா பேசுகிறார்


ஈழத்து மேடை நாடக இயக்கத்தின் மிக முக்கியமானதொரு செயற்பாடாக 48 ஆண்டுகளாக இயங்கி வருபவர் நாடக நெறியாளர் க.பாலேந்திரா அவர்கள். தமிழ் அவைக்காற்றுக் கழகத்தை நிறுவிய வழியே இந்த நாடக இயக்கம் ஈழம் கடந்து இன்று புலம் பெயர் சமூகத்திலும் அவர் குழுவோடு பல்வேறு நாடுகளுக்கும் சென்று நிகழ்த்திக் காட்ட முடிந்திருக்கின்றது.

ஈழத்து நாடக நெறியாளர் அவர்களோடு வீடியோஸ்பதி தளத்துக்காகவும், அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகவும் நிகழ்த்தியிருந்த பேட்டியின் மூன்று பாகங்களை இங்கே தருகின்றேன். இந்தப் பேட்டியின் வழியே ஈழத்தின் நாடக இயக்க வரலாற்றின் ஒரு பகுதி பதியப்பட்டிருக்கின்றது.

பாகம் 1

https://www.youtube.com/watch?v=jpkxSdL1JVY&t=1425s

பாகம் 2

https://www.youtube.com/watch?v=Q8vwc8FHE0Q

பாகம் 3

https://www.youtube.com/watch?v=tOZhRcQsE_o&t=2s

கானா பிரபா

No comments:

Post a Comment