ஈழத்தின் “சிந்தனைச் செல்வன்”கே.வி.செல்வராஜா அவர்களின் கலை வாழ்வின் பயணம்
கலைத்துறையில் பவள விழா கடந்து இன்றும் அதே துடிப்போடு இயங்கும் செல்வராஜா மாஸ்டர் அவர்களின் கலைப் பயண வரலாற்றை நமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகவும், உலகத் தமிழ் நெஞ்சங்களுக்காகவும் எடுத்திருந்தேன்.
No comments:
Post a Comment