Pages

Thursday, May 12, 2022

மாஸ்டர் சிவலிங்கம் எனும் ஈழத்தின் சிறுவர் இலக்கியத்தின் ஒப்பற்ற கதை சொல்லி




இன்று காலை எமது மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் மறைந்த செய்தி கேட்டுத் துயருகிறேன். ஈழத்தின் சிறுவர் இலக்கியத்தில் மிகக் கனதியான பங்களிப்பைச் செய்தவர். அந்தக் காலத்தில் சிந்தாமணி பத்திரிகையில் இருந்து இலங்கை வானொலி சிறுவர் நிகழ்ச்சியில் இடம் பெறும் கதை சொல்லல் வரை என் பால்ய காலத்தின் கதை சொல்லியாகத் திகழ்ந்தவர்.

எம்மைப் பொறுத்தவரை அவர் ஈழத்தின் "வாண்டுமாமா" என்று சொன்னால் மிகையில்லை. மட்டக்களப்பு மண்ணில் இருந்து சிறுவர் இலக்கியம் மட்டுமன்றி வாழும் வரலாறாகத் திகழ்ந்தவர்.

மாஸ்டர் சிவலிங்கம் குறித்த ஆவணம்

மாஸ்டர் சிவலிங்கம் கதை சொல்கிறார்

வானொலிமாமா மாஸ்டர் சிவலிங்கம் ஐயாவுடன் ஒரு சந்திப்பு

மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் இழப்பில் துயருறுகிறேன்.

கானா பிரபா

No comments:

Post a Comment