Pages

Wednesday, June 17, 2020

மன்னிப்பு - சிறுகதை


மன்னிப்பு - சிறுகதை
எழுத்தாளர் : தேவகி கருணாகரன்
ஒலிவடிவம் : செ.பாஸ்கரன்

#ஈழத்தவர்_கதை_கேட்போம்

ஈழத்தின் பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க எழுத்தாளுமை தேவகி கருணாகரன் அவர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் சிறுகதை படைக்கும் ஆற்றல் வாய்ந்தவர். இவரது படைப்புகள் ஈழத்தின் வீரகேசரி, தினக்குரல் போன்ற பத்திகைகளிலும், ஞானம், கலைமகள், கல்கி போன்ற சஞ்சிகைகளிலும் வெளிவந்திருக்கின்றன.

இங்கே நாம் ஒலிப்பகிர்வாகப் பகிரும் படைப்பான “மன்னிப்பு” என்ற சிறுகதை கல்கி வார இதழில் கடந்த மார்ச் 2020 இல் வெளியானது.
கவிஞர் செ.பாஸ்கரன் அவர்களின் ஒலி நடையில் தொடர்ந்து இந்தச் சிறுகதையைக் கேட்போம்.


https://www.youtube.com/watch?v=cmtBCcbk_gw&fbclid=IwAR3lb7kqstojfk1Yi0JCMBkBQqTHqDHk9rK4TGZmHUGVB-1PdM3lI78IDoc

No comments:

Post a Comment